பு.கஜிந்தன் மோட்டார் சைக்கிள் மதலுடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் 25-09-2024 நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 15ஆம் திகதி ...
ஒன்ராறியோ அரசு 35,000 மாணவர்களுக்கு தொழில் சார்ந்த துறைகளில் கல்வி கற்கும் வாய்ப்பை அறிமுகப்படுத்துகிறது தொழில்துறைகள் தொடர்பான சந்திப்புக்களையும் கண்காட்சிகளையும் 15 நகரங்களில் நடத்துவதன் மூலம் மாணவர்கள் மத்தியில் தொழில்துறை சார்ந்த கற்கை நெறிகளை விரிவுபடுத்துவது மாத்திரமல்ல , ஒன்றாரியோ மாகாணத்தில் அடுத்த தலைமுறை தொழிலாளர்களை உற்பத்தித்தித்துறையில் நேரடியாக ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மணல் வியாபாரி ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட விசேட புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரையம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (26) ...