யாழ்ப்பாணம் – கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 8ஆம் மாதம் 26ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் ...
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களை வாழ்த்தும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் “இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் காலத்திற்கு காலம் அமர்ந்திருந்தவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதற்காக இனவாதத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அகங்காரத்தோடு நடந்து கொண்ட சகாப்தத்தை இல்லாதொழித்து தற்போது ...
11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் 25-09-2024 அன்று ஆரம்பமானது. கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை 25ம் திகதி அன்று ஆரம்பித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், ...