பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும் மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர். இவர்கள் அரசமரத்தை கடல் மார்க்கமாக கொண்டு வந்து கரை ஒதுங்கிய இடம் கூட, யாழ்பாணத்தில் தம்பகொலப்பட்டுன என்ற இடம் தான். அந்த இடத்தில் இருந்து அநுராதபுரத்துக்கு அரச மரம் கொண்டு செல்லப்பட்டது. ...
(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடுகின்ற போதிலும் அதில் ஒரு சில வேட்பாளர்கள் இடையே மட்டுமே போட்டி காணப்படுகின்றது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா, தேசிய மக்கள் சக்தி தலைவர் ...
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற வேண்டும் என்ற தங்களின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்குமாக இருந்தால், மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எழுப்பிய கேள்விக்குப் பதில் ...