யாழ்ப்பாணத்தில் அநுரகுமார தெரிவிப்பு! 13 நடைமுறைப்படுத்துவது அல்லது 13பிளஸ் வழங்குவது எனக் கூறுவது தெற்கு வேட்பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். விரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் ...
தயானந்தா இதுவரை இல்லாததோர் ஜனாதிபதி தேர்தல் இலங்கையில் நடைபெற உள்ளது. பிரதானமாக இது மூன்று அல்லது நான்குமுனைப் போட்டி என்ரு சொல்லப்பட்டாலும் , களத்தில் வேஷம் கட்டி 38 பேர் உள்ளனர். ஒருவர் உயிரிழந்ததால் அந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது. இலங்கையின் பாரம்பரியக் கட்சிகளின் சீரழிவைக் காட்டும் ஒரு ...
நடராசா லோகதயாளன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் 27 பேர் பங்கு கொண்டு யாப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட கூட்டத்திலேயே சஜித் பிரேமதாசாவை ஏற்பதான தீர்மானம் எட்டப்பட்டதாக தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் ...