பு.கஜிந்தன் தமிழ் மக்கள் ஒருமித்த குரலாக ஒன்றுதிரண்டு சங்கு சின்னத்திற்க்கு வாக்களிக்கவேண்டும் – வேந்தன் கேரிக்கை! தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதென்ற தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளையில் 30-08-2024 அன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி – கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா அவர்களின் தலைமையில், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் ...
நான் ஆட்சியைப் பொறுப்பேற்றதும் முடிவுறுத்தப்படாமல் உள்ள அனைத்து வீட்டு திட்டங்களும் முழுமை பெறுவதுடன் ஒன்பது மாகாணங்களிலும் புதிய வீட்டுத் திட்டங்களை உருவாக்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார். 31-08-2024 சனிக்கிழமை யாழ் ஊடகாமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே ...