BY ANANTHANATHAN, MA, MSW, RSW REGISTED SOCIAL WORKER WITH OCSWSSW “People will forget what you said; People will forget what you did, but people will never forget how you made them feel” – Dalai Lama ...
ஒன்ராறியோவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையின் 43ஆம் ஆண்டு நினைவை இன்று கனத்த இதயத்துடன் நினைவுகூர்கின்றனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும், இடம்பெயர்ந்தும் பாதிக்கப்பட்டனர். ...
1983 ஜூலை 23 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43 ஆவது வருட நினைவு தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 23ம் திகதி வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் உரையாற்றும்போது, “இன்றைய நாள் கனத்த ...