குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி ...
மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ராகுல் காந்தி வலியுறுத்தினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் தலைநகர் டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்துக்கு பல்வேறு ...
ந.லோகதயாளன். கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக்காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோர கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய, மாகாணத்தின் காணிகளையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதற்காக ‘கிழக்கு மாகாணக் காணிகளைப்பாதுகாத்தல்’ எனும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட ...