எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...
மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC RHYTHM, a ‘Journey Through Dasavatharam’ கனடாவில் மேடையேறியது உலகப் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் பரதநாட்டிய விற்பன்னருமான மதுரை ஆர். முரளிதரன் அவர்களின் தயாரிப்பிலும் நடனம் சார்ந்த நுட்பமான கவனிப்பிலும் உருவான COSMIC ...
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் கலந்து சிறப்பித்த அமைச்சர் றெமண்ட் சோ அவர்களின் ஒன்றுகூடல் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் நடைபெற்ற கௌரவ ஒன்றாரியோ மாகாண அமைச்சரும் ஸ்காபுறோ வடக்கு மாகாணப் பாராளுமன்ற உறுப்பினருமான றேமண்ட் சோ அவர்கள் நடத்திய வருடாந்த ஒன்றுகூடலின் சிறப்பு ...