பு.கஜிந்தன் 18-10-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா துசியந்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் ...
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் எழுத்தாளரும் கவிஞரும் விமர்சகருமான அகணி சுரேஸ் அவர்கள் தனது நான்கு நூல்களான இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள். பனிதரும் அழகு. ‘Forever With Her’ என்னும் ஆங்கில சிறுகதைத் தொகுதி மற்றும் நளனோடு தமயந்தி ஆகிய நான்கு நூல்கள் மற்றும் ...