தேசிய மக்கள் சக்தியின் யாழ். திருநெல்வேலி தேர்தல் அலுவலக திறப்பு விழா 25-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடைபெற்றது. பலாலி வீதி, திருநெல்வேலி சந்தியில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர், மத தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் கலந்து ...
இலங்கை நாட்டின் 76 வருட காலமாக நாட்டைப் பீடித்துள்ள பிரபுக்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். 25-08-2024 அன்று ஞாயிற்றுக்கிழ யாழ். திருநெல்வேலி பகுதியில் தேசிய மக்கள் ...
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவு வரைக்கும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசமாகத் திரண்டிருந்த தமிழ் மக்கள் யுத்தத்தின் பின்னர் சிதறடிக்கப்பட்டார்கள். அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் பிரதேசம், சாதியம், சமயமாகத் தமிழ்த் தேசியம் துண்டாடப்பட்டு வருகிறது. இவற்றால் அரசியல் ரீதியாகத் தமிழினம் மிகவும் பலவீனமாகத் பின்தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் ...