பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி ...
உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் தனது 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக வடமாகாண ரீதியில் மாபெரும் விளையாட்டு தொடர்களை நடாத்திவருகின்றது இந்நிலையில் 31-07-2024 அன்று மென்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது அம்பன் பிங்பொங் அணியை எதிர்த்து அம்பன் ...
இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்திமைய மாணவர்களின் மாபெரும் சிறுவர் சந்தையானது 31.07.2024 புதன் கிழமை. தலைவர் திரு.ம.கஜந்தரூபன் தலைமையில் நூலகக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. மாணவர்கள் தேவாரம் இசைத்ததை தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. வாழ்த்துரையை பேராசிரியர் க.தேவராஜா (போசகர் இணுவில் பொது நூலகம்), திரு.இரா. அருட்செல்வம் ...