– தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக ...
ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற நினைவுகளைப் பகிரும் நிகழ்வில் போராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவிப்பு ” எனது தந்தையார் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டியதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுக்கவும் செய்தார்” பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி ...
பு.கஜிந்தன் பல்லாண்டுகளுக்கு பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது 17-07-2024 அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. குறித்த வைத்தியசாலையின் ...