(கனகராசா சரவணன்) இஸ்ரேலுக்கு முதல்கட்டமாக அனுப்பிய பணிக் குழுக்களின் நெருக்கடிகள் காரணமாக, இஸ்ரேலிய விவசாயத் துறையில் வேலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையில் போன்று எம்மவர்களின் சிலர் அங்கு போராட்டம் நடத்தியதால் இவ்விளைவு ஏட்பட்டது எனவே இஸ்ரேல் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல ...
பு.கஜிந்தன் நோயாளிகளை விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா? – போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கேள்வி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது ...
இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு 07-07-2024 அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. – அரசாங்ம், ஆசிரியர் மீதான அடாவடி மற்றும் அசமந்த போக்கு தொடர்பில் இதன் போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் அரசாங்கம், ஆசிரியர் மீது பல்வேறுபட்ட வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இலங்கையில் தற்சமயம் ...