கனடாவில் வாழும் தமிழ் மக்களின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்றாக தமிழ் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கனடாவின் மூன்று நிலை அரசுகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் சமூக மைய கட்டுமானத்தில் தமிழ் சமூகமாக நாம் எமது பங்களிப்பினை வழங்குவதற்கான காலம் உருவாகியுள்ளது. விழுதுகளாக ...
ஆர். என். லோகேந்திரலிங்கம்- கனடா மகாகவி பாரதியார் தனது ‘உறுதி வேண்டும்’ என்ற கவிதையில் உற்சாகமாகப் பாடுகின்றார், மனதி லுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; என்று இந்த கவிதை ...
புலம்பெயர்ந்து வாழும் ஒரு அரசியல் விமர்சகர் என்னோடு கதைத்தார். “தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசும் பலரிடம் ஒரு போக்கு காணப்படுகின்றது. யாரோ ஒரு அரசியல்வாதி அல்லது ஏதோ ஒரு கட்சி அல்லது சில கட்சிகளுக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அல்லது அவர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் அவர்களை ...