முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை பணித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த பாடசாலையில் நிர்வாக நிதி முறைகேடு தொடர்பாக குறித்த பாடசாலையில் சமூகத்தினரால் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 20ம் திகதி வியாழக்கிழமையன்று இரவு 10:00 மணியளவில் எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்தவரே இவ்வாறு மீட்கப்பட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படிருந்த நிலையில் அங்கிருந்தும் ...
ஒன்றாரியோ மாநிலமெங்கும் MRI மற்றும் CT ஸ்கேன் மருத்துவ சேவைகளுக்கு மக்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை தவிர்த்து அதனை 28 நாட்களாக குறைக்க ஒன்ராறியோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கென ஆண்டுதோறும் 100,000 MRI மற்றும் CT ஸ்கேன்களை ஒன்ராறியோ அரசு சமுக நிலையங்களில் நிறுவவுள்ளது. என ...