2026 யூலை 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ள பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாட்டு மையத்தில்” வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து, 2026 ,யூலை 2, ...
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் ...
நிலாவரையில் புலனாய்வாளர்கள் வியாபாரம் என்ற போர்வையில் புலனாய்வாளர்களாக ஈடுபடுகின்றனர் என்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வலி. கிழக்கு பிரதேச சபையின் இம் மாதத்திற்கான அமர்வு 19ம் திகதி அன்று வியாழக்கிழமை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ...