குடிமக்கள் சமூகக் கூட்டிணைவின் 30.04.2024 வவுனியாத் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பொதுச்சபைக் கூட்டம் 05.06.2024 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில், இதுவரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்று அழைக்கப்பட்ட தமிழ் குடிமக்கள் சமூகத்தின் கட்டமைப்பை இனிமேல், “தமிழ் மக்கள் பொதுச்சபை” ...
கடந்த சனிக்கிழமை. 01-06-2024. இம்மாதத்தின் முதல்நாள் மாலை கனடியத் தமிழர்களின் நுண்கலைகள் மீதான பற்றின் அடையாளமாகத் திகழும் ‘தமிழிசைச் கலாமன்றத்தின்’ அரங்கத்தில் ஒரு இசை அரங்கேற்றம். ‘இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிதான் அரங்கேற்றச் செல்வி லிலானி தங்கவடிவேலு. பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தவர் ‘இளையபாரதி’ என்னும் நண்பர், ...
பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் 05-06-2024 அன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ...