வடக்கு மாகாண நிர்வாகத்தின் கவனயீனம் காரணமாக கடந்த மாதம் பல கனவுகளுடன் ஆசிரியர் நியமனம் பெற்ற பெண் ஆசிரியர் ஒருவனின் நியமனம் மீளப் பெறப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் புதன் கிழமை (05.06.2024) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் இருந்து படகு மூலம் ஆறுபேர் தமிழகத்திற்குச் சென்று அகதிகளாகச் தஞ்சம் அடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வாழ முடியாத சூழ்நிலை கருதியே ...