நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனியார் காணிகளை படைத் தரப்பிற்கு வழங்குவதற்கு அளவீடு செய்வதில்லை என்ற தீர்மானம் நேற்று வியாழக்கிழமை (30-05-2024 ) அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை சுழிபுரம் பகுதியில் கடற்படைக்கு மேலும் சில ஏக்கர் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் அரச தரப்பு அளவீடுகளை செய்ய முற்பட்ட ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றினைந்து புறக்கணித்தனர். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த மாவட்டத்திலும் மாகாண சபையின் ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் மாவட்டத்திறகான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள போதும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வியாழக்கிழமை (30) அன்று நடைபெற்ற மாவட்ட ...