உதயன் விருது விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்தை கனடாவிற்கான துணைத்தூதுவரிடம் கோரிக்கை (ரொறன்ரோவிலிருந்து செய்தியாளர் அதிசயா) “இலங்கையிலிருந்து இராணுவக் கெடுபிடிகளிலிருந்து உயிர் தப்புவதற்காக இந்தியா சென்று அங்கு தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழும் எமது ஈழத்தமிழ் சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். எனினும் அவர்கள் தங்கள் குடும்பத்தை ...
சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான 4 பரப்பு காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுவீகரிப்பு பணிகளை கைவிட்டு விட்டு நில அளவை திணைக்களம் அங்கிருந்து சென்றது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் ...
– யாழ் போதனா வைத்தியசாலை அசம்பாவிதம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து! யாழ் போதனா வைத்தியசாலையின் மகிமையையும் ஊழியர்களின் பாதுகாப்பையும் கருதி அடாவடியில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இனிவரும் காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையிலான ...