யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். 19ம் திகதி அன்றைய தினம் வியாழக்கி;ழமை பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு துறைசார்ந்த ...
2026 யூலை 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ள பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாட்டு மையத்தில்” வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து, 2026 ,யூலை 2, ...
நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விசேட பத்திரிகையாளர் சந்திப்பில் ...