புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை வீணடிக்கக் கூடாது, தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தரும் கருவியாகும் என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீட்டு நிகழ்வில் மதிப்பீட்டு உரையை நிகழ்த்தும் ...
ஈழத்தமிழர்களுக்கு பெருமைமிகு அறிமுகமாய் கனடா வாழ் ஈழத்துக் கலைஞர் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் தமிழகத்தில் வரவேற்புக்களைப் பெற்று திரையிடப்பட்டுள்ள Finder திரைப்படம் தற்போது இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. தென்னிந்தியாவில் கனடா ‘ஆரபி படைப்பகம்’ சார்பில் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகி தற்போது தமிழ் நாட்டின் திரையரங்குகளில் ...
சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்மொழி விழா தன்னுடைய 18வது ஆண்டு விழாவை இவ்வாண்டு சிங்கப்பூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த விழாவின் ஓர் அங்கமாக வளர்தழிழ் இயக்கத்தின் ஆதரவோடு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) ...