ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் யாரை ஆதரிப்பது என முடிவு அறிவிக்கப்படும். என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளார் காங்கிரஸ ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர் யார் இந்த நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதே அவருக்கு வாக்களித்து எங்களது உரிமைகளை ...
இதில் எது சரியானது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் ரகுராம். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரா? அல்லது பகிஷ்கரிப்பு என விஞ்ஞான ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஆராய்து எது மிக சரியானது என முடிவெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப் ...
மன்னார் நிருபர் (28/04/2024) ஊடகவியலாளர் தராக்கி சிவராம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் 28-04-2024 அன்று அனுஸ்டிக்கப்பட்டது. அமையத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது. அவர் ...