இறுதிக்கட்டப் போரின்போது ஒவ்வொரு இடமாக மக்களுடன் சேர்ந்து மருத்துவ மனைகளும் இடம் பெயர்ந்தன. அந்த இடப்பெயர்வின் இறுதி இடம் தான் முள்ளிவாய்க்கால். பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து அனேக மருத்த உபகரணங்களையும் இழந்து வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் முள்ளிவாய்க்கால் கனிஸ்ர உயர்தர பாடசாலையில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனை அது. அங்கு மண் போட்டால் மண் ...
Tamil Rights Group தனது சமீபத்திய சாதனைகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நுணுக்கமான மூலோபாய வாதங்கள் மற்றும் சட்ட முன்முயற்சிகள் மூலம், ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் தனது பணியை நிறைவேற்றுவதில் TRG குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ் உரிமைக் ...
கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள அவுஸ்த்திரேலியா வாழ் எழுத்தாளர் வேலு பாரி அவர்களின் ‘மெளனத்தீவு’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இந்த வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற ஆதரவு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்