இன்றைய மாறிவரும் உலகில் அதிகமான குற்றச் செயயல்கள் இடம்பெற்று குற்றவாளிகளும் அதிகரித்து வருகின்றனர்.இத்தகைய குற்றவாளிகளைப் புணர்வாழ்வளித்து அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கின்ற மிக முக்கியமான பணியினை யாழ்ப்பாணச் சிறைச்சாலை வழங்குகின்றது. இங்கே சுமார் எழுநூறிற்கும் அதிகமான கைதிகள் புணர்வாழ்வளிக்கப்படுகின்றனர். பல்வேறு குற்றங்கள் புரிந்த கைதிகள் இருந்த போதும் அதிகளவான கைதிகள் ...
குரு அரவிந்தன் செல்வி அதிசாவின் சலங்கைப்பூசை சித்திரை மாதம் 6ம் திகதி சனிக்கிழமை கனடா, மார்க்கத்தில் அமைந்துள்ள கலைக்கோவில் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. சலங்கைப்பூசை என்று சொல்வதைவிட, எமது இளைய தலைமுறையினருக்கு எமது பாரம்பரிய கலைகளை அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வாகவே இது இருந்தது. “வளரும் பயிரை ...
தமிழ் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்க முயலும் அரசியல் கட்சிகள் ஊடகவியலாளர்களை தமது கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் தொடர்க்கம் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரவலாக உள்ளது. அவ்வகையில் ஊடகவியலாளர்களை தமக்கு சாதகமாக வைத்திருக்க அவர்களுக்கு பல ...