கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் உரத்துப் பேசினால் உண்மையுமில்லை அதட்டி பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையும் இல்லை. ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிர வேண்டும். இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்துவல் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற ...
(மன்னார் நிருபர்) (12-04-2024) குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் புதன் மாலை நடைபெற்றது. ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் (இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-1 ஏப்ரல் 7…… இனப்படுகொலை தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு நாள்… ஆம்….. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் ஒரு நாளாக ...