(கனகராசா சரவணன்) பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலச்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் சாஜன் ...
அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் முத்துச் சப்பை இரத திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ...
கனடாவில் எமது தமிழ் பேசும் மாணவ மாணவிகள் அதிகளவில் கற்றுவரும். ரொறன்ரோ பல்கலைக்கழகம் தர வரிசையில. கனடாவில் முதலிடத்திலும், வட அமெரிக்காவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்திலும், சமீபத்திய உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் உலகளவில் முதல் 25 பலைகலைக் கழகங்களிலும் இடம் பெற்றுள்ளது. மிகவும் மதிக்கப்படும் வருடாந்திர ...