பு.கஜிந்தன் குடாநாட்டுப் போக்குவரத்து இறுக்கமான கண்காணிப்பு – பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றுமுதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும். அதற்குரிய சிறப்புச் செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது ...
பு.கஜிந்தன் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன்-அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் 03/04 புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ...
– பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! பு.கஜிந்தன் பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! முறையான ...