இன்று திங்கட்கிழமை காலை 25.03.2024 கொழும்பு தமிழ்சங்க நூலகத்திற்கு விஜயம் செய்த கனடிய எழுத்தாளர் திரு.வீணைமைந்தன் எழுதிய “தொலைந்துபோன வசந்த காலங்கள்” (ஒரு ஊரின் கதை) 2ஆம் பதிப்பு நூல் பிரதியினை நூலக பிரதம பொறுப்பாளர் திருமதி சித்தார்தினி அவர்களிடம் நூலக வைப்பிற்காகக் கையளித்தார். 2015 இல் வெளியான ...
பாடசாலைகளில் கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்த ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கரப்பந்தாட்டப் போட்டி 29, 30, 31 திகதிகளில்… கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான மடமவத்தை சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட அரங்கு மீள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி ...
கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு Save the Children நிறுவனத்தால் வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe பொருட்கள் கணக்கு பதிவேட்டில் பதியப்படாமை தொடர்பில் குறித்த வேலைகத்தின் கணக்காளர் மாகாண கல்வித் திணைக் களத்துக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த கடிதத்தில் ...