இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தந்திருந்த முனைவர் Dr. சரண்யா ஜெயக்குமார் அவர்களின் கருத்தரங்கு பாடசாலை அதிபர் தலைமையில் யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 14.03.2024 அன்று சோமசுந்தரப்புலவர் அரங்கில் இடம்பெற்றது. ‘ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கை நடாத்தினார். “தீதும் ...
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண ...
பு.கஜிந்தன் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் தேதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்த மீனவர்கள் நடத்திய அவசர கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ...