த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவிப்பு சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேசத்தின் பார்வையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே நாம் தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழைக்க வேண்டும் என்று – த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் ...
யாழ்ப்பாணம் – கைதடியில், வடக்கு மாகாண சபையில் உள்ள தமது அலுவலகத்தில் 14-03-2024 அன்று காலை குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள், ...
பு.கஜிந்தன் இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கிராமிய ...