நடராசா லோகதயாளன் இலங்கை மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட படகுகளை சொந்த நாடுகளிற்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகள் இருநாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளில், நீதிமன்றம் விடுவித்த படகுகளை இலங்கைக்கு எடுத்து வரவும் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய ...
கனடா உயர்ஸ்தானிகரை அனுர குமார திசாநாயக்க சந்தித்து உரையாடினார். நடராசா லோகதயாளன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) அவர்களை தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்காவை சந்தித்ருக் கலந்துரையாடினார். விரைவில் ஜானதிபதி தேர்தல் நடைபெறக்கூடும் என்கிற பின்புலத்தில் இந்த சந்திப்பு ...
நடராசா லோகதயாளன் இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று வெடுக்குநாறி மலை மீதுள்ள ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகளுக்குச் சென்ற சிவ பக்தர்களை இலங்கை பாதுகாப்பு படைகளும், பொலிசாரும் கடுமையாக தாக்கியும், பூசை பொருட்களை சப்பாத்துக் கால்களால் உதைத்தும் அவமரியாதை செய்தனர். பக்தர்கள் குடிநீர் எடுத்துச் செல்வதற்கும், பூசைப் ...