(மன்னார் நிருபர்) (11-03-2024 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவனை ஞாயிற்றுக்கிழமை (10-03-2024) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை ...
(கனகராசா சரவணன் ) வவுனியா வெடுக்குநாறிமலை ஆலையத்தில் வழிபட சென்ற மக்கள் மீது பொலிசார் மேற்கொண்ட அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிசாரை கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) பொது மக்கள் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் பொலிசாரின் அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு ...
(மன்னார் நிருபர்) 08.03.2024 வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய தினம் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் ...