கனடா – ஸ்காபுறோவில் நாஸ்டின் வீதியில் அமைந்துள்ள ‘மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஏற்பாட்டில் பங்காரு அடிகளாரின் 84வது பிறந்த தினம் கடந்த 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் ஆலயத்தில் விசேட அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றோடு ஆரம்பமாகிய தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் ஸ்தாபகர் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் தலைமையில் ...
நினைவஞ்சலி நிகழ்வில் சமய. சமூகச் செயற்பாட்டாளர் சோம. சச்சிதானந்தன் புகழாரம் யாழ்ப்பணம் ஊர்காவற்றுயை பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவருமான முன்னாள் வர்த்தகரும் அமரருமான சண்முகம் தியாகராஜா மனிதநேயமிக்க ஒருவராக எம் மத்தியில் விளங்கினார். அத்துடன் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இங்குள்ள சமய மற்றும் ...
கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற விவகாரம் மேலும் சில காலம் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.எந்த விடயமாக இருந்தாலும் சங்கதிகள் சந்திக்கு வந்து விட்டால் சதா நெருக்கடி தான் இவற்றை அறிவார்ந்து அணுகுதலே நிலையான தீர்வை நோக்கி நகர முடியும். அவை சாத்தியமா வழிப் போக்கர்களாலும் சந்தர்ப்ப வாதிகளாலும் ...