நடராசா லோகதயாளன். சைவர்களுக்கு மிகவும் புனித நாளாக கருதப்படும் சிவராத்திரி அன்று, தமது சமய கடமைகள் மற்றும் பூசைகளை செய்ய சென்ற, சிவ பக்தர்கள் மீது சிங்கள அரசின் காவல்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய சம்பவம் அரங்கேறியது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி சிவராத்திரி பூசையில் புகுந்த ...
யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் “சிவ தட்சிணாமூர்த்தி” பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 லிங்கங்களுக்கு அடியவர்கள் நீரூற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியவண்ணமுள்ளனர்.
(மன்னார் நிருபர்) (8-03-2024) வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி உற்சவம் தினம் பூஜை வழிபாடுகளின் போது மாலை வேளையில் பதற்ற நிலை சற்று அதிகரித்திருந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் தாக்குதல் சம்பவமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்த துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ...