கனடா வாழ் ‘தமிழழகன் மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் எதிர்வரும் இருபத்தி மூன்றாம் திகதி சனிக்கிழமை ( 23-03-2024) நண்பகல் ஒன்று முப்பதுக்கு (1.30)தேநீர் விருந்துடன் விழா ...
பு.கஜிந்தன் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா இன்று(7) இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான இன்று மாலை 7.00 மணியளவில் சப்பைரதத் திருவிழா நடைபெற்றது. ...
சாந்தனின் உடல் இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும். திராவிட கட்சிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான பகையுணர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. சாந்தன் உயிரோடு நாடு திரும்பி அதன் பின் உயிர் நீத்திருந்திருந்தால் அவருடைய சாவு இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஆனால் அவர் உயிரிழந்த பின் தன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டமை என்பது பரவலாக ...