பு.கஜிந்தன் வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ...
சிந்தனைக் களம் (இசை-நடனம்) அமைப்பு நடத்தும் கனடா நேரம் 08-03-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை இரவு 8.00 மணி தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இந்த உரை நிகழ்வில் ‘இசை மரபில் ‘பஜனை சம்பிரதாயம்’ என்னும் தலைப்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் லலிதா ஜவஹர் ...
பு.கஜிந்தன் (04-03-2024) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களில் ...