தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனடிப்படையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தங்கம், வெள்ளி, மற்றும் பணம் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் ...
நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த தி.மு.க. கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் ஆர்.கே. ராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் ...
கரூர் கூட்ட நெரிசலில் 410 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி விட்டு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி ...