(மன்னார் நிருபர்) (01-05-2024) தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் ,இம்முறை மே தினத்தை 01-05-2024 அன்று வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறித்த கிராம மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார பின்னடைவு மற்றும் இந்திய மீனவர்களின் அத்து மீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் ...
நடராசா லோகதயாளன் தமிழரின் தாயகமாகிய வடக்கு, கிழக்கு பூர்வீக மண்ணில் சிங்கள பௌத்த மரபுரிமை தொன்ம ஆக்கிரமிப்புகள் ஊடாக ஒரு பண்பாட்டுப் போரினை தம்மீது சிங்கள தேசம் ஏவிவிட்டிருக்கின்றது என்று தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற மேதினக் கூட்டம் மற்றும் பிரகடணத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் ...
ந.லோகதயாளன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தேசிய சுற்றுச்சூழல் ஆலோசகரும், இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக்சொல்ஹெய்ம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. கொழும்பு ஹில்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனாதிபதித் ...