25-02-2024 இரவு, தவறான முடிவெடுத்து ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். வைத்தியசாலை வீதி மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவாயநம சுயாஸ்கரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் ...
பு.கஜிந்தன் மத்திய கல்லூரி உட்பட்ட அறிவார்ந்த கல்லூரிகளின் வளர்ச்சிக்காக என்றும் அறம் சார்ந்தே நிற்பேன் – அமைச்சர் டக்ளஸ் கல்லூரிகளின் வளர்ச்சியே கல்விச்சமூகத்தின் எழுச்சி. தமிழ் தேசத்தின் கல்லூரிகள் எல்லாமே நிமிர்ந்தெழவேண்டும். இதுவுமே என் நோக்கும் இலட்சியமும். ஆனாலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எனக்கு என் இரத்தமும் தசையும் போன்றது. ...
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மார்ச் மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு ...