பு.கஜிந்தன் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது 24-02-2024 அன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15 நாட்கள் இடம்பெறவுள்ள மகோற்சவத்தில் 07 ம் திகதி பெரிய சப்பறத் ...
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடாவில் ஏனைய பல இனக்குழுக்கள் தங்கள் இனம் சார்ந்த பலமான அமைப்புக்களை நிறுவி அவற்றை பயனுள்ள செயற்பாடுகளுக்கு ஊடாக தங்கள் இனம் சார்ந்த சேவைகளை தொடர்கின்றன என்பதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்து வருகின்றோம். மேலும். கனடிய அரசாங்கத்தோடு இடம்பெறும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் ...
தோற்றம்: நவம்பர் 24, 1930 மறைவு: பெப்ரவரி 21, 2024 யாழ்பாணம் நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வாழ்விடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீலங்கா நிர்வாக சேவை முன்னாள் யாழ் மாவட்ட உதவி அரசராகப் பணியாற்றி இளைப்பாறிய திரு. சண்முகம் பொன்னையா பாலசிங்கம் அவர்கள் புதன் கிழமை, பெப்ரவரி ...