(கனடா உதயனின் சிறப்பு கட்டுரை) இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய-அமெரிக்க இராணுவத்தின் ஆளுமையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அங்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியுள்ளவர்கள் வன்முறை, துஷிபிரயோகம், சட்டவிரோத ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில்மனித உரிமை ஆணைக்குழு – பாதுகாப்பு தரப்பு கலந்துரையாடல்! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (20) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ...
விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழஇராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை ...