அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க ஈபிடீபி உறுப்பினர்கள் மணல் விநியோகம் மேற்கொள்கின்றனர் பு.கஜிந்தன் அம்பனில் மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டம் ஒன்றினை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளனர். ...
கதிரோட்டம் 09-02-2024 இலங்கையின் நீதித்துறையில் சில தமிழ் பேசும் ‘சிங்கங்கள்’ தங்கள் பெயரைப் பதித்துச் சென்றுள்ளார்கள் என்பது பலபேருக்குத் தெரியாது. குறிப்பாக எமது விடுதலைப் போராட்ட வரலாற்றோடு அக்கறையும் விசுவாசத்தையும் மனதில் கொண்டு பயணிப்பவர்களுக்கு இந்த விடயங்;கள் நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். மிக அண்மையில் கடந்த ...
இராணுவ தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு 2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற ...