கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி’ யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்ய வேண்டும்’ எனவும் ஆர்ப்பரிப்பு (ஸ்காபுறோவிலிருந்து சத்தியன்) இலங்கை சுதந்திரமடைந்த தினமான பெப்ரவரி 4ம் திகதி அன்று கனடாவில் கனடிய தமிழர் பேரவை அலுவலகம் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கனடிய ...
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (08.02.2024 அன்று) சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். காக்கைத்தீவு கடற்கரையில் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை துப்பரவு செய்துக்கொள்வதற்கும், மீன்பிடி துறையை மேம்படுத்திக்கொள்வதற்கும் ...
பு.கஜிந்தன் 2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்டகௌசல்யன், சந்திரநேரு ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 2005 சமாதான காலத்தில் வெலிக்கந்தவில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி கௌசல்யன் உள்ளிட்ட போராளிகள் மற்றும் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற ...