(சுருவில் ஐயனார்கோவிலடி யாழ்ப்பாணம்) மாதம் ஒன்று ஆனாலும், மனமோ இன்னும் ஆறவில்லை உனைக் காணும் தருணம் எல்லாம்,சிறகடிக்கும் என் இதயம் இன்று உன் முகம் தேடி, மனம் வாடி இரவெல்லாம் ஏக்கப் பெருமூச்சுகளில் எசமானனாயிற்று என் உயிர் அணுக்களில் கானமாய் கவந்திட்ட உனை தானமாய் எமனிற்கு வார்த்திட்ட பாவி ...
யாழ்ப்பாணம், சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி- அன்னலக்ஷ்மி தம்பதியின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதனின் அன்பு மனைவியும். மஞ்சுளா,சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் ...
(மன்னார் நிருபர்) (28-05-2026) இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு 28ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (28-05-2026) காலை மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பேசாலை ...