(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2026) கடலோர சமூகங்களின் உறுதியான மனப்பாங்கு, அன்றாடப் போராட்டங்கள் மற்றும் கண்ணியத்தை ஆழமாக சொல்லும் இந்திய மேடை நாடகமான “அலைகடல்” நாடகம் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) மன்னாரில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடகம், நாட்டுப்புற மற்றும் நவீன அரங்கேற்றக் கலைகளின் சங்கமமாக, மக்களின் ...
கனடாவில் நாற்பது வருடங்களாக இயங்கிவரும் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்( STC ) கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 22ம் திகதி நடத்திய மூத்தோர்களுக்கான பேச்சுப் போட்டி சபையோரைக் கவர்ந்தது என்றே குறிப்பிட வேண்டும். ‘முதுமை ஒரு வரமா அல்லது சாபமா? என்ற தலைப்பில் நடத்தப்பெற்ற இந்த பேச்சுப் ...
ரொறன்ரோ ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் மகத்தான சாதனை! பாராட்டு மழையில் நனைந்த இளம் புயல் நிரோஷன்! தனது இருபதுகளின் வயதில் இருந்தபோது, ஜெயலிங்கம் ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்த நிரோஷன் ஜெயலிங்கம் ஒரு உன்னதமான ஆன்மீகத் தொண்டை முன்னெடுத்தார். அவர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கருங்கல் திருக்கோவிலில் ...