சுமந்திரன் அணி தொடர்ந்தும் பலமாக இருப்பதைத்தான் தமிழரசு கட்சிக்குள் நடந்து வரும் இழுபறிகள் காட்டுகின்றன. சுமந்திரன் அணி எனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது ஏற்கனவே தமிழ் அரசியலில் இருந்தது. அது சுமந்திரனிலிருந்து தொடங்கவில்லை. அது ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தில் உண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றிய ...
கீழடியில் நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தடாவது:- “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய ...
காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்கள் அமைப்பின் பேச்சாளர் ராஜ்குமார் வெளியிட்ட ஊடக அறிக்கை வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டம், 06.05. 2024 அன்றுடன், 2543 வது நாளை எட்டியது. “சுமந்திரன் ஒரு குழப்பக்காரன், தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” என்று ...