பு.கஜிந்தன் ஆயுதமின்றி தமது உரிமைகளுக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தமிழர்கள் மீதான அடக்குமுறையை சிறிலங்காவின் சுதந்திர தின நாளிலும் தோலுரித்து காட்டுகிறது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சுதந்திர ...
(கனகராசா சரவணன்) தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்குவதற்கு ஒடுக்குவதற்கும் ஜனநாயகத்தை பாதுகாக்கின்றோம் என்ற பேர்வையிலே இலங்கையினுடைய நண்பர்கள் என கூறிக் கொண்டு பல வெளிநாடுகள் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் உதவி செய்துவருகின்றனர் இதனை சர்வதேச நாடுகள் உணரவேண்டும் இவை அனைத்தும் இலங்கையில் நிறுத்தவேண்டும் என தமிழ் ...
பு.கஜிந்தன் ஈழத்து குயில் த.கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இந்தியாவின் ZEE TAMIL தனியார் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் ...