நாடு கடந்த தமிழீழ அரசின் கனடா உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கண்டனம் பெப்ரவரி 4, 2024 இலங்கையிதன் சுதந்திரதினத்தன்று கிளிநொச்சியில் அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது இலங்கை அரசின் காவல்துறை மேற்கொண்ட அராஜகமான தாக்குதல் இலங்கை அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. என கனடாவிலிருந்து நாடு ...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திதன் ஊடக வெளியீடு Feb. 4, 2024 இலங்கையின் 76 வது சுதந்திரதினத்தை வழமைபோல் தமிழீழ மக்கள் கரிநாளாக அனுட்டிக்கும் இந்நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் இனவழிப்பு இலங்கை அரசுக்கு எதிரான ...
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க இடம்பெறும் முயற்சி தொடர்பில் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்க குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் சந்தர்ப்பம்கோரி கடிதம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளிற்கா தற்போது படையினரிடம் உள்ள நிலங்கள் தவிர்நரு 500 ...