யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
(கனகராசா சரவணன்) இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றது 79 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு இச்சட்டத்தின் வழியை உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இந்த பயங்கரவாத ...
பொதுச் செயலாளராக குகதாசனும் சிரேஸ்ட துணைத் தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச் செயலாளராக எஸ்.எக்ஸ். குலநாயகயகம் தேர்வு செய்யப்பட்டார். ந.லோகதயாளன். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமையன்று 27ம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது. இவ்வாறு இடம்பெற்ற புதிய நிர்வாகத் தேர்வில் தலைவராக சி.சிறிதரனும் பொதுச் ...